அன்புள்ள சாலிய பெருமக்களுக்கு
நமது ராஜபாளையம் சாலியர்களின் சித்திரை மாதம் ஒன்பதாம் திருவிழா வரும் (26.4.2010)அன்று நடைபெற இருப்பதால் அனைவரும் வந்து அம்மன் அருள் பெறுமாறு வேண்டுகிறோம். மேலும் ஒரு மகிழ்சியான செய்தி நமது தெருவில் நடந்த தை திருநாள் விழா நிகழ்சியை விரைவில் வெளிவிட உள்ளோம்.
0 comments:
Post a Comment